சுயம் .
யாருமற்ற தனிமையில் தன் ஆதியின் நினைவு அழுத்திய இரவில் மனத்திரையின் வழியே தன் சுயம் விழித்து கொண்டது . இனி அகால நினைவின் விளிம்பில் எதனை ஈட்டி கொண்டிருக்கும் சுயம் . -வளத்தூர் தி.ராஜேஷ்.
பல ஒளி ஆண்டுகளின் பயணத்தில் சிறிது நேரம் இளைப்பாறும் மனித உயிரினம் .