Posts

Showing posts from April 24, 2014

வெளி

Image
ஆட்கொண்ட வெளி தன்னையை விடுவித்துக் கொண்டு பிரதி நிலையை என்னிடத்திலே உருவாக்குகிறது . அனைத்தின் உணர்தலும் காலமற்று இரைந்து கிடக்கிறது .                 - வளத்தூர் தி.ராஜேஷ் .