வெளி






ஆட்கொண்ட வெளி
தன்னையை விடுவித்துக் கொண்டு
பிரதி நிலையை
என்னிடத்திலே உருவாக்குகிறது .
அனைத்தின் உணர்தலும்
காலமற்று
இரைந்து கிடக்கிறது .
                - வளத்தூர் தி.ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு