Posts

Showing posts from April 22, 2013

பிரபஞ்ச தூதின் வருகை .

Image
இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை ( அன்பின் விண்ணகி ) க்கானது பிரபஞ்ச நிழலில் உறங்கிக்கொண்டிருந்தது தன் உணர்தலின் கனவு . விழித்தெழும் கனவில் பிரபஞ்ச ஒளி தூது கொண்டு வந்திருக்கிறது . தன் தொன்மையின் தொடர்ச்சியை எத்தனை எத்தனை நூற்றாண்டுகளை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது இந்த பிரபஞ்ச நகர்தல் என்று . நம் இருப்பின் அமைவு பிரபஞ்சத்தின் முதல் வருகையை உறுதிப்படுத்துகிறது .                        வளத்தூர் தி.ராஜேஷ் . இன்று நீ இல்லை என்றாலும் நம் உணர்தலின் பிரபஞ்சத்தில் வாழ்வோம் வா விண்ணகி