Posts

Showing posts from April 18, 2015

வன்மம் தீண்டிய நாள்

வளத்தூர் சரோஜாம்மா பேரன் ராஜேஷ் இரு வாரம் முன்பு வன்மம் தீண்டிய ஒரு நாளில் இறந்தான் . முதலில் மகா பின்பு தான் ராஜேஷ் இறந்தான் . எதனையும் கேட்பதற்கு யாருமற்ற நிலையில் இறந்து கிடந்தோம் . எங்கள் மரணத்திற்கு நாங்களே அழுது தீர்த்தோம் . இறந்தவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடி கொண்டிருக்க அவரவரின் கைகளைக் கொண்டே துயர் நீக்கி கொண்டிருந்தோம்.                                -வளத்தூர் தி. ராஜேஷ்.