நம்மின் ஒளி
இந்த வார உயிரோசையில் வெளியான கவிதை http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6207 என் ஒளியின் விடுவிப்பு ஆதியின் தொடர்ச்சியாய் உனக்காக தூது கொண்டிருந்தது. அதனதன் எதிரொளியாய் தன் நிழலில் காலங்களை உருவாக்கி கொண்டு பயணித்து கொண்டிருக்கிறது . நம்மை சேர்வதற்கு பிரபஞ்ச இணைவை எதிர்நோக்கி காத்திருக்கிறது ஒருங்கிணைந்த பேரொளி . - வளத்தூர் தி .ராஜேஷ் .