நம்மின் ஒளி

இந்த வார உயிரோசையில் வெளியான கவிதை 


http://www.uyirmmai.com/uyirosai/contentdetails.aspx?cid=6207

என் ஒளியின் விடுவிப்பு
ஆதியின் தொடர்ச்சியாய்
உனக்காக தூது கொண்டிருந்தது.
அதனதன் எதிரொளியாய்
தன் நிழலில் காலங்களை
உருவாக்கி கொண்டு
பயணித்து கொண்டிருக்கிறது .
நம்மை சேர்வதற்கு
பிரபஞ்ச இணைவை
எதிர்நோக்கி
காத்திருக்கிறது
ஒருங்கிணைந்த பேரொளி .
                           - வளத்தூர் தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு