Posts

Showing posts from February 10, 2011

இயலும்.

Image
அலங்கரிகின்ற தன் ஆணவத்தின்  மிதமிஞ்சிய அறியாமையை  குறிப்பெடுப்பதால்  மேலும் ஒரு கிரீடம்  உங்களால் சூட்டப்படுகிறது . இதன் கணமேற்றும்  பார்வையை மேலும்  கூர்மையாக்குகின்ற  செயலாக்கம் உங்களால்  நிறுவப்படுகிறது . நடந்தேறும்  ஒரு முடிவனை  இப்பொழுது உங்களால் ஏற்றுகொள்ளப்பட்டிருக்கும் . தன் சுய ஒளியின்  நிரபிரிகைகள்  கவனச்சிதறலாகிறது. சினத்தின் அச்சம்  உள்ளார்ந்த நெறியாகி  நிலைத்திருப்பதை  உங்களால்  இனி வேடிக்கையாக  மட்டுமே பார்க்க  இயலும்.            -தி .ராஜேஷ் .