Posts

Showing posts from November 9, 2013

ஆதியின் முதல் கண்ணிர்.

துயரம் கொண்டிருந்த தன் மவுனம்  அண்டத்தை சிதற செய்வதற்க்கான நெகிழ்தல் பெற்றிருக்கிறது  . எந்த நிமிடங்களிலும் நிகழ்ந்து விட கூடும் . தன் கால நினைவில் அலைவுறும் துயரம் முடிவிலியை கொண்டிருக்கிறது . தொடக்கத்திற்கும் முடிவிற்கும் இடைப்பட்ட தன் துயரம் மெல்ல மெல்ல ஆதியின் முதல் கண்ணிர்  ஆக பிரபஞ்ச காலங்களை கடந்து வழிந்தோடி என்னை வந்தடைந்தது . நமக்கான சொற்களை பிரபஞ்ச உணர்தலின் இணைவு கொண்டே மொழிப்பெயர்க்கிறது காலம் .                                  - வளத்தூர் தி. ராஜேஷ்