Posts

Showing posts from January 14, 2011

என் ஆயாவின் அரவணைப்பில் நான்.

Image
கடந்த ஆண்டு பொங்கல் திருநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம்  என் ஆயாவின் அரவணைப்பில் நான் . தடுமாற்றங்களின் வெளிப்பாடு சலனமின்றி பரிணமிக்கிறது பிரிவின் நேசங்களை தாங்கி கொண்டு . பிரிவின் சில நேரங்கள் காலத்தை நிறுத்துவதாக அமைகிறது .. அன்பின் நிலை எந்நிலையையும் தாங்கி கொள்ள கூடியதாக அமைந்து விடுகிறது .. -தி .ராஜேஷ்