என் ஆயாவின் அரவணைப்பில் நான்.

கடந்த ஆண்டு பொங்கல் திருநாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் 
என் ஆயாவின் அரவணைப்பில் நான் .

தடுமாற்றங்களின் வெளிப்பாடு
சலனமின்றி பரிணமிக்கிறது
பிரிவின் நேசங்களை
தாங்கி கொண்டு .

பிரிவின் சில நேரங்கள்
காலத்தை நிறுத்துவதாக
அமைகிறது ..

அன்பின் நிலை
எந்நிலையையும்
தாங்கி கொள்ள கூடியதாக
அமைந்து விடுகிறது ..
-தி .ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு