Posts

Showing posts from November 22, 2011

எப்படி இருப்பினும் -உயிரோசை

இந்த வாரம் உயிரோசையில் வெளியான ஆறாம் சுய பகிர்வு . http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5010 முன் வினையினை  பறித்து கொண்டிருக்கும்  காலம் சுய உணர்தலில்  விதைக்கப்படுகிறது . இதுவரையிலும்  எனக்கான எண்ணங்களை  பகிர்ந்ததில்லை  உனதான என் எண்ணங்களை  மட்டுமே  வெளிப்பட்டுள்ளது . காலமொன்றில் விடுவிக்கப்பட்ட  இயக்கம் தன் மறுபாட்டின்  பிரதிபலிப்பு அல்ல . எப்படி இருப்பினும்  மனதின் கட்டமைப்பின்  விதை கூற்றின் செயலுக்கு  அஞ்சுவதில்லை .                        வளத்தூர் .தி.ராஜேஷ் . அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .