எப்படி இருப்பினும் -உயிரோசை
இந்த வாரம் உயிரோசையில் வெளியான ஆறாம் சுய பகிர்வு .
http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5010
முன் வினையினை
http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5010
முன் வினையினை
பறித்து கொண்டிருக்கும்
காலம் சுய உணர்தலில்
விதைக்கப்படுகிறது .
இதுவரையிலும்
எனக்கான எண்ணங்களை
பகிர்ந்ததில்லை
உனதான என் எண்ணங்களை
மட்டுமே
வெளிப்பட்டுள்ளது .
காலமொன்றில் விடுவிக்கப்பட்ட
இயக்கம் தன் மறுபாட்டின்
பிரதிபலிப்பு அல்ல .
எப்படி இருப்பினும்
மனதின் கட்டமைப்பின்
விதை கூற்றின் செயலுக்கு
அஞ்சுவதில்லை .
வளத்தூர் .தி.ராஜேஷ் .
அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .
Comments
Post a Comment