எப்படி இருப்பினும் -உயிரோசை

இந்த வாரம் உயிரோசையில் வெளியான ஆறாம் சுய பகிர்வு .


http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=5010




முன் வினையினை 
பறித்து கொண்டிருக்கும் 
காலம் சுய உணர்தலில் 
விதைக்கப்படுகிறது .

இதுவரையிலும் 
எனக்கான எண்ணங்களை 
பகிர்ந்ததில்லை 
உனதான என் எண்ணங்களை 
மட்டுமே 
வெளிப்பட்டுள்ளது .

காலமொன்றில் விடுவிக்கப்பட்ட 
இயக்கம் தன் மறுபாட்டின் 
பிரதிபலிப்பு அல்ல .

எப்படி இருப்பினும் 
மனதின் கட்டமைப்பின் 
விதை கூற்றின் செயலுக்கு 
அஞ்சுவதில்லை .
                       வளத்தூர் .தி.ராஜேஷ் .

அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை