Posts

Showing posts from March 10, 2011

அஞ்சுவதில்லை

Image
செயலை ஏற்றுகொள்ளும் முனைப்பில்  தவறின் அறியாமை தன்  புன்னைகையில் இன்னும் மிளிர்கிறது  அதனால் உண்டாகுகிற நிதானிக்கும்  தன் மனிப்பை சற்று மேலோட்டமாக  ரசிக்க உங்களுக்கு எப்பொழுதும்  நேரம் இருந்து கொண்டே இருப்பதால்  தவறின் செயல் தொடர்கிறது . இருந்தும் மனதின் கட்டமைப்பின் விதை கூற்றின் செயலுக்கு அஞ்சுவதில்லை .                                                     -தி .ராஜேஷ் .