அஞ்சுவதில்லை
செயலை ஏற்றுகொள்ளும் முனைப்பில்
தவறின் அறியாமை தன்
புன்னைகையில் இன்னும் மிளிர்கிறது
அதனால் உண்டாகுகிற நிதானிக்கும்
தன் மனிப்பை சற்று மேலோட்டமாக
ரசிக்க உங்களுக்கு எப்பொழுதும்
நேரம் இருந்து கொண்டே இருப்பதால்
தவறின் செயல் தொடர்கிறது .
இருந்தும் மனதின் கட்டமைப்பின் விதை
கூற்றின் செயலுக்கு அஞ்சுவதில்லை .
-தி .ராஜேஷ் .
Comments
Post a Comment