அஞ்சுவதில்லை





செயலை ஏற்றுகொள்ளும் முனைப்பில் 
தவறின் அறியாமை தன் 
புன்னைகையில் இன்னும் மிளிர்கிறது 
அதனால் உண்டாகுகிற நிதானிக்கும் 
தன் மனிப்பை சற்று மேலோட்டமாக 
ரசிக்க உங்களுக்கு எப்பொழுதும் 
நேரம் இருந்து கொண்டே இருப்பதால் 
தவறின் செயல் தொடர்கிறது .
இருந்தும் மனதின் கட்டமைப்பின் விதை
கூற்றின் செயலுக்கு அஞ்சுவதில்லை .
                                                    -தி .ராஜேஷ் .

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை