இயலும்.





அலங்கரிகின்ற
தன் ஆணவத்தின் 
மிதமிஞ்சிய அறியாமையை 
குறிப்பெடுப்பதால் 
மேலும் ஒரு கிரீடம் 
உங்களால் சூட்டப்படுகிறது .

இதன் கணமேற்றும் 
பார்வையை மேலும் 
கூர்மையாக்குகின்ற 
செயலாக்கம் உங்களால் 
நிறுவப்படுகிறது .

நடந்தேறும் 
ஒரு முடிவனை 
இப்பொழுது உங்களால்
ஏற்றுகொள்ளப்பட்டிருக்கும் .
தன் சுய ஒளியின் 
நிரபிரிகைகள் 
கவனச்சிதறலாகிறது.

சினத்தின் அச்சம் 
உள்ளார்ந்த நெறியாகி 
நிலைத்திருப்பதை 
உங்களால் 
இனி வேடிக்கையாக 
மட்டுமே பார்க்க 
இயலும்.
           -தி .ராஜேஷ் .
          


Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு