சுயம் .



யாருமற்ற தனிமையில்
தன் ஆதியின் நினைவு அழுத்திய இரவில்
மனத்திரையின் வழியே
தன் சுயம் விழித்து கொண்டது .
இனி
அகால நினைவின் விளிம்பில்
எதனை ஈட்டி கொண்டிருக்கும்
சுயம் .
-வளத்தூர் தி.ராஜேஷ்.

Comments

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராம் கேஷவ் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : சின்னப்பயல்

    வலைச்சர தள இணைப்பு : சின்னப்பயலின் பூமாலை

    ReplyDelete
  2. அன்பின் நன்றி நண்பரே .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு