சுயம் .
யாருமற்ற தனிமையில்
தன் ஆதியின் நினைவு அழுத்திய இரவில்
மனத்திரையின் வழியே
தன் சுயம் விழித்து கொண்டது .
இனி
அகால நினைவின் விளிம்பில்
எதனை ஈட்டி கொண்டிருக்கும்
சுயம் .
-வளத்தூர் தி.ராஜேஷ்.
தன் ஆதியின் நினைவு அழுத்திய இரவில்
மனத்திரையின் வழியே
தன் சுயம் விழித்து கொண்டது .
இனி
அகால நினைவின் விளிம்பில்
எதனை ஈட்டி கொண்டிருக்கும்
சுயம் .
-வளத்தூர் தி.ராஜேஷ்.
வணக்கம்...
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : ராம் கேஷவ் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : சின்னப்பயல்
வலைச்சர தள இணைப்பு : சின்னப்பயலின் பூமாலை
அன்பின் நன்றி நண்பரே .
ReplyDelete