சுயம் .

யாருமற்ற தனிமையில்
தன் ஆதியின் நினைவு அழுத்திய இரவில்
மனத்திரையின் வழியே
தன் சுயம் விழித்து கொண்டது .
இனி
அகால நினைவின் விளிம்பில்
எதனை ஈட்டி கொண்டிருக்கும்
சுயம் .

        
           -வளத்தூர் தி.ராஜேஷ்.

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு