ஒளி.
ஆதியின் ஒளி
தன் நிழலை
இன்னுமும் பார்த்திருக்கவில்லை .
அது தன் இருப்பை
தேடி அலைந்து கொண்டிருக்கிறது
வெளி
போதுமானதாக இல்லை
எதிர்படும் காலத்தில்
தன் இறுதியை
அடைந்துவிடவில்லை.
இருந்தும்
ஒளியின் கானலில்
வெளி
தன் உணர்தலின் இறுதி தான் .
-வளத்தூர் தி.ராஜேஷ்.
தன் நிழலை
இன்னுமும் பார்த்திருக்கவில்லை .
அது தன் இருப்பை
தேடி அலைந்து கொண்டிருக்கிறது
வெளி
போதுமானதாக இல்லை
எதிர்படும் காலத்தில்
தன் இறுதியை
அடைந்துவிடவில்லை.
இருந்தும்
ஒளியின் கானலில்
வெளி
தன் உணர்தலின் இறுதி தான் .
-வளத்தூர் தி.ராஜேஷ்.
Comments
Post a Comment