தன்னின் மீண்டெழுதல்.
அங்கொன்றும் நிகழ்ந்திருக்கவில்லை
முன் வினை
தன்னையை
கடந்து கொண்டிருந்தது .
யார்க்கும் உள்ள ஒப்பற்ற வெளி
எஞ்சி உள்ள தன் காலத்தை
கடந்து கொண்டிருந்தது .
ஆதியின் தொடர்ச்சியின் நிகழ்
தன்னை தகவமைத்து விட்டிருப்பவை
நம் அன்பை கொண்டு
எளிதாக கடந்து கொண்டிருந்தது.
கடந்து கொண்டிருப்பவை
பிரபஞ்ச சுழற்சியில்
மீண்டெழும் .
-வளத்தூர் தி.ராஜேஷ் .
Comments
Post a Comment