மாலை சூட-திண்ணை
இந்த வராம் திண்ணையில் வெளியான கவிதை
http://puthu.thinnai.com/?p=4108
ஒளிகளாய் நிரம்பியுள்ளது
எந்தன் அறைகள்
சிந்தனை சிதறல்களில் .
மேலும் மேலும் ஒளி பெறுகிறது
உந்தன் வருகையை நோக்கி .
வாசல்களில் என் மனதின்
மிச்சத்தை உளவு வைத்தேன்
அவை சிறு சிறு ஒலிகளாக
கோர்க்கப்படுகிறது மாலை சூட.
நெருங்குதலில் தயக்கம்
கூடுகிறது தவிப்புகள்
அனைத்தும் மவுனமாகியதுநம்மின் புரிதலில் .
http://puthu.thinnai.com/?p=4108
ஒளிகளாய் நிரம்பியுள்ளது
எந்தன் அறைகள்
சிந்தனை சிதறல்களில் .
மேலும் மேலும் ஒளி பெறுகிறது
உந்தன் வருகையை நோக்கி .
வாசல்களில் என் மனதின்
மிச்சத்தை உளவு வைத்தேன்
அவை சிறு சிறு ஒலிகளாக
கோர்க்கப்படுகிறது மாலை சூட.
நெருங்குதலில் தயக்கம்
கூடுகிறது தவிப்புகள்
அனைத்தும் மவுனமாகியதுநம்மின் புரிதலில் .
என்று ஆட்கொண்டேன்
உன் சுகமானநினைவுகளை .
நினைத்து பார்கையில்
பல நிலைகளில்
உன் பாதிப்புகளின் மிச்சம்
எராளமாக நிறைந்துள்ளது .
நான் அதை அகற்றமுற்படும்
பொழுதுஎல்லாம்
இன்னும் அதிகமானவிளைவுகளை
என் நினைவலைகளில்
நான் மிக்க நெருங்கி
உன் நினைவுகளை
நேரெதிர் பார்க்கும்பொழுது
அங்கே கண்டது
நான் விருப்பம்கொண்டது
எல்லாம் உன் செயல்களின்
நினைவாக என்னை சேர்கிறது.
உன் சுகமானநினைவுகளை .
நினைத்து பார்கையில்
பல நிலைகளில்
உன் பாதிப்புகளின் மிச்சம்
எராளமாக நிறைந்துள்ளது .
நான் அதை அகற்றமுற்படும்
பொழுதுஎல்லாம்
இன்னும் அதிகமானவிளைவுகளை
என் நினைவலைகளில்
ஏற்பட வைக்கிறாய் .
நான் மிக்க நெருங்கி
உன் நினைவுகளை
நேரெதிர் பார்க்கும்பொழுது
அங்கே கண்டது
என் ஆசைகளின்
பிரதிபலிப்பு மட்டுமே.
நான் விருப்பம்கொண்டது
எல்லாம் உன் செயல்களின்
நினைவாக என்னை சேர்கிறது.
அரவணைப்பில் காத்திருக்கும்
நேசங்களில் நொடிகளாய்
நீள்கிறது உன் பரிதவிப்புகள் .
காலம் முன்னெப்போதும்
இல்லாத நெருக்கத்தில்
உறைந்து போகிறது
நம் புரிதல் மவுனங்களில்.
நீடித்து இருக்கும் நம்
தன்மைகளை வெறும்
வார்தைக்குள்
அடங்கிவிடுவதில்லை .
நேசங்களில் நொடிகளாய்
நீள்கிறது உன் பரிதவிப்புகள் .
காலம் முன்னெப்போதும்
இல்லாத நெருக்கத்தில்
உறைந்து போகிறது
நம் புரிதல் மவுனங்களில்.
நீடித்து இருக்கும் நம்
தன்மைகளை வெறும்
வார்தைக்குள்
அடங்கிவிடுவதில்லை .
வளத்தூர் .தி .ராஜேஷ்
அன்பின் நன்றிகள் திண்ணை ,நண்பர்களுக்கு .
Comments
Post a Comment