காலத்தின் கம்பீரம்





காத்திருக்கும் இந்த நொடி  
இறுக்கத்தின் நீளும் 
தன் துரோகத்தின் 
நீட்சியை 
பரிவன்போடு 
வளர்ந்து விடுகிறது 
இந்த நிகழ்காலம் .

தன் குற்றஉணர்வு 
விழிப்பின் அமைவை 
கூடுதலான காலம் 
கொண்டே வன்மத்தை 
சேர்த்துவிடுகிறது 
முக்காலத்திலும்.

என் சுயத்தின் மீது 
கம்பீரமாய் அமர்ந்து 
இருக்கும் வலிகள் 
பெரும்பாலும் மவுன 
இசையாகி விடுகிறது .

                     -தி .ராஜேஷ் .


Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு