அதன் மீதமே .
பிறப்பிக்கபட்ட நிர்பந்தம் என்னை
தழுவி கொள்வதற்கு முன்
தொடர்ந்து எழுகின்ற மவுன அலறல்
சுயத்தில் எதிரொலிக்க மறுக்கிறது
அதன் மீதமே .
பழியின் தீரம் என்னை பிடித்தது
தப்பி விட முயலவில்லை
வன்மம் பெருக்கெடுக்கிறது
காணும் யாவற்றிலும் நிழலாய் பயணக்கிறது
ஒவ்வொருவரின் மீதும் குற்றம்
சுமத்த வாய்ப்பு எளிதாகியது .
தி .ராஜேஷ் .
Comments
Post a Comment