அதன் மீதமே .





பிறப்பிக்கபட்ட நிர்பந்தம் என்னை 
தழுவி கொள்வதற்கு முன் 
தொடர்ந்து எழுகின்ற மவுன அலறல் 
சுயத்தில் எதிரொலிக்க மறுக்கிறது 
அதன் மீதமே .
பழியின் தீரம் என்னை பிடித்தது
தப்பி விட முயலவில்லை 
வன்மம் பெருக்கெடுக்கிறது 
காணும் யாவற்றிலும் நிழலாய் பயணக்கிறது 
ஒவ்வொருவரின் மீதும் குற்றம்
சுமத்த வாய்ப்பு எளிதாகியது .
                                                     தி .ராஜேஷ் .



Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை