கூடுமானவரை
மனதிற்கு ஈடு செய்யகூடிய தனிமையை
உன் நினைவுகளில் அலங்கரிக்கும்
நாட்களாக மாற்றுகின்றாய் .
இரவென்றும் பாராமல்
நம் தவிப்பின் நோக்குதல் நன்னெறியாகிறது.
கூடுமானவரை கற்பனை எது நிஜம் எதுவென
அறிய ஒரு அடையாளமாவது தந்து விட்டு போ .
இதை போலவே நீயும் ஆவல் கொள்வாயா
கவலை கொள்ளாதே நீ என்னை நெருங்கி வருகிறாய்
இனி என் வெற்றிடத்தின் விசை பரவும்
மெய் தீண்டும் தூண்டலை உனதாக்குகிறாய்.
- தி .ராஜேஷ் .
Comments
Post a Comment