நீ Get link Facebook X Pinterest Email Other Apps February 03, 2011 தொடக்கமும் முடிவும் புரியாத நிலை உனக்கு . உன்னை பற்றி பல கதைகளும் நிரூபணங்களும் இங்கு ஏராளம் . இருந்தும் யாருக்கும் தெரியாது என்ற துணிவில் இருக்கும் நீ. இதுவே உன்னை நிரூபிக்க போதுமாகிறதுஎனக்கு . எதற்கு எல்லாம் இவை பொருந்துமோ அவையெல்லாம் நிரம்புகிறது உந்தன் நிறைவுகளுடன் . -தி .ராஜேஷ் Get link Facebook X Pinterest Email Other Apps Comments
வளத்தூர் தி.ராஜேஷ் கவிதைகள் April 05, 2015 மலைகள் இணைய இதழில் வெளியான கவிதை http://malaigal.com/?p=6473 அன்பின் நன்றி .மலைகள் மற்றும் நண்பர்களுக்கு . Read more
உள்ளொளி November 06, 2014 முன் நொடியில் இருள் கொண்ட அறையில் சுடர் அசைவில் நானும் நிழலும் நிறைந்து கொண்டிருந்தோம் . பின் நொடியில் அண்டம் உமிழ்ந்த ஒளியில் நானும் நிழலும் பெருவெளியின் இருப்பைக் கொண்டு அலைந்து கொண்டிருந்தோம் . முன்னும் பின்னும் நிழலுக்கு நான் என்றைக்கும் தேவையாய் இருக்கவில்லை . அதுவும் உள்ளொளிக்கு . -வளத்தூர் தி.ராஜேஷ் Read more
நிகழ்வின் நிறைவு June 11, 2012 இந்த வாரம் உயிரோசையில் வெளியான இருபதாவது கவிதை :) http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5678 அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு . Read more
Comments
Post a Comment