பூரணத்துவம்
ஒன்றின் விருப்பம்
எதில் இருந்து
தொடங்கப்பட்டதோ
அங்கயே முடிவதில்
ஒரு பூரணத்துவம்
நிரம்புகிறது ..
அது அவ்வளவு
சுலபமில்லை
நாடும்
விருப்பத்தின்
மனம்
நாளும்
அலைந்தோடுவதால்
எவ்விதம்
சாத்தியப்படும் இவை .
நிறைவை உண்டாக்க
அவசியம்
இல்லையென்றாலும்
பின்பற்றவையில்
முந்துவது
இவையே ..
அந்த
ஒன்றினை
எவ்விதம்
தேர்ந்தெடுப்பது
என
குழப்பத்தின்
அதிர்வு
எல்லையில்லாமல்
விரிகிறது ..
-தி .ராஜேஷ் .
super
ReplyDeleteby
www.ineeya.com
நன்றி நண்பரே .
ReplyDelete