பின் தொடர
விழித்தெழும் ஒரு பார்வையில்
ஆயிரம் கலைந்த கனவுகள்
உலவுகின்றன ..
மீட்க வழிவகை
உண்டெனில்
ஒன்றும்
செய்யபோவதில்லை ..
இது என் வேலையும்
அல்ல
கனவை
காண்பது மட்டுமே
கற்பிக்கப்பட்டன ..
தொடர போகும்
ஒரு கருத்தை, வாழ்வை
எவ்வளவு தொன்மையாக
இருந்தாலும்
தொடர் இயக்கமாகவே
முன்னெடுத்து செல்கிறேன்
என் அடுத்தவன் பின் தொடர.
- தி .ராஜேஷ் .
May i know the reason for your blog background...?
ReplyDeleteAnything special in this...?
வணக்கம் அண்ணி,இதுவரை காரணங்கள் ஏதும் இல்லை அண்ணி .இந்த நிறம் நன்றாக இல்லையா ?
ReplyDelete