என் பிரபஞ்சம் .
நான் கருதும் சிந்தனையே
என்னை வழி நடத்துகிறது ...
அதையும் மீறியே எதிர்ப்பார்க்கும்
எண்ணங்களின் விளைவாக
செயலற்று அங்கயே நிற்கிறது ..
எதிர்க்கொள்ளபோகும் சாவல்களை
கனவுகளோடு மோதாமல் செயலில்
செய்யவே விளைகிறது
என் தூண்டு கோள்கள் ...
வரும் முன்காக்க ஏற்பட
போகும் காயத்திற்கும் மருந்தாகிறது
என் பிரபஞ்சம் ..
-தி .ராஜேஷ்
என்னை வழி நடத்துகிறது ...
அதையும் மீறியே எதிர்ப்பார்க்கும்
எண்ணங்களின் விளைவாக
செயலற்று அங்கயே நிற்கிறது ..
எதிர்க்கொள்ளபோகும் சாவல்களை
கனவுகளோடு மோதாமல் செயலில்
செய்யவே விளைகிறது
என் தூண்டு கோள்கள் ...
வரும் முன்காக்க ஏற்பட
போகும் காயத்திற்கும் மருந்தாகிறது
என் பிரபஞ்சம் ..
-தி .ராஜேஷ்
Comments
Post a Comment