கரை சேரா படகுகள்

மீளா நினைவுகளின் 
உட்புகுதல் குழந்தை 
பருவங்களிலே 
தங்கி விடுகின்றன..

கரை சேரா நிலையில் 
என் தவிப்புகள் வேடிக்கை
காட்டும் படகாகிறது.

மாறுதலின் நிலை 
மறுத்தல் ஆன பின் 
இன்னுமும் விட்டு
வைத்திருக்கிறது 
காத்திருத்தல் .. 

                   - தி .ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு