அன்பின் தந்தை

தந்தையிடம் உள்ள
ஆற்றலுக்கு முன் நான்
ஒன்றும் இல்லாதவன் தான் .

வளரும் பருவத்தில்
நான் கொண்ட காணமல்
போன நேசங்கள்
ஒவ்வொன்றாக துளிர்கிறது ...

எத்தனையோ விலகல்
உருவாக்கினேன்
என் தந்தையிடம் ..

இன்று அன்பை விரும்பியபின்
உருவான விலகல்
மிகவும் கொடுமையாகவே உள்ளது ... 
                                     -தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு