அன்பின் தந்தை
தந்தையிடம் உள்ள
ஆற்றலுக்கு முன் நான்
ஒன்றும் இல்லாதவன் தான் .
வளரும் பருவத்தில்
நான் கொண்ட காணமல்
போன நேசங்கள்
ஒவ்வொன்றாக துளிர்கிறது ...
எத்தனையோ விலகல்
உருவாக்கினேன்
என் தந்தையிடம் ..
இன்று அன்பை விரும்பியபின்
உருவான விலகல்
மிகவும் கொடுமையாகவே உள்ளது ...
-தி .ராஜேஷ்
Comments
Post a Comment