கூற்றுகள்

நின்றழைக்கும் கூற்றுகள் 
புறந்தள்ளி என்னை விட்டு ஓடுகிறது 
தெரிந்த சுவடுகளை பின் தொடர்வது
நம்பிக்கை தருகின்ற இனிய 
நினைவாகவே உருவெடுக்கிறது ... 
உண்மைகள் என்றுமே முதலில்
உணர்ந்தது இல்லை நான் 
பொய்மையும் எளிதில்
என்னை நம்ப வைத்துவிடுகிறது ...


                          - தி .ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

விடைபெறுதல்-உயிரோசை