கூற்றுகள்
நின்றழைக்கும் கூற்றுகள்
புறந்தள்ளி என்னை விட்டு ஓடுகிறது
தெரிந்த சுவடுகளை பின் தொடர்வது
நம்பிக்கை தருகின்ற இனிய
நினைவாகவே உருவெடுக்கிறது ...
உண்மைகள் என்றுமே முதலில்
உணர்ந்தது இல்லை நான்
பொய்மையும் எளிதில்
என்னை நம்ப வைத்துவிடுகிறது ...
- தி .ராஜேஷ்
புறந்தள்ளி என்னை விட்டு ஓடுகிறது
தெரிந்த சுவடுகளை பின் தொடர்வது
நம்பிக்கை தருகின்ற இனிய
நினைவாகவே உருவெடுக்கிறது ...
உண்மைகள் என்றுமே முதலில்
உணர்ந்தது இல்லை நான்
பொய்மையும் எளிதில்
என்னை நம்ப வைத்துவிடுகிறது ...
- தி .ராஜேஷ்
Comments
Post a Comment