வறைமுறைகள்

நேசங்களின்
மிகுதியில்
அனைத்தும்
மீறப்படுகிறது
வறைமுறைகள்
வார்த்தைகளின்
வெளிப்பாடுகள்
மீள்வதில் துடிக்கின்றன ..

சொற்களின் உறவாடுதல்
நம்பிக்கையின் விளம்பில்
தொற்றிக்கொண்டிருகிறது ...

வருகின்ற காலங்களில்
முன்னோர்கள் விட்டு
போனவற்றை
நியாயப்படுத்த
நிர்பந்தங்கள்
வேருன்றி இருக்கிறது ...
                                    -தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு