வீழ்ந்து கொண்டிருக்கும் இயலாமை

நான் புனிதத்துவம் 
என்று கருதும் அனைத்தும் 
ஒவ்வொன்றாக என் வெறுமையில் 
விழுந்து கொண்டிருக்கிறது ...

நான் கருதிய கருதுக்கோள்கள்
பின்பற்றப்பதுவதில்
நிரபந்தம் எதும் இன்றி
தவிக்கிறது உணர்வுகள் ...

என் அனைத்து அளவீடுகளும்
நிறுத்தம் இல்லாமல் 
உருவாக்குகிறது 
அடுத்த கட்ட சிந்தனைகளுக்கு .

                                -தி .ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு