தனிமை நிலைகளில்
என்றாயின் நான் காணும்
சுயங்களில் நியாயப்படுத்தும்
என் விருப்பங்கள் .
நிர்பந்தங்களின் ஆளுமைகள்
நீள்கிறது மற்றொருவனை நோக்கி ..
அன்பாய் பரிணமிக்கும் எந்தன்
தனிமை நிலைகளில் பெறுகின்ற
யாவும் விரும்பப்படுகிறது
அதனதன் இயல்பில்..
எந்தன் உருவாக்கத்தின்
எதிர்ப்புகள் அனைத்தும்
முறைப்படுத்தப்படுகின்றன
நேசங்களின் விருப்பங்களாக
தொடர்கிறது காலங்கள் ..
-தி.ராஜேஷ் .
சுயங்களில் நியாயப்படுத்தும்
என் விருப்பங்கள் .
நிர்பந்தங்களின் ஆளுமைகள்
நீள்கிறது மற்றொருவனை நோக்கி ..
அன்பாய் பரிணமிக்கும் எந்தன்
தனிமை நிலைகளில் பெறுகின்ற
யாவும் விரும்பப்படுகிறது
அதனதன் இயல்பில்..
எந்தன் உருவாக்கத்தின்
எதிர்ப்புகள் அனைத்தும்
முறைப்படுத்தப்படுகின்றன
நேசங்களின் விருப்பங்களாக
தொடர்கிறது காலங்கள் ..
-தி.ராஜேஷ் .
Comments
Post a Comment