உன்னை போல்
நீண்டதொரு பயணங்களில்
காலம் துவக்கிய கணத்தில்
முதல் முதலில் தோன்றிய
எண்ணங்களின் மிச்சமாகிறேன் நான் ..
கர்வமும் அகந்தையும்
நாளொரு தினமும் வளர்த்து
வருகிறது என் பொய்மையுடன் ...
உண்மை நிலைகளில் எதுவும்
எஞ்சி இருப்பதில்லை என்னிடம் ....
இந்நிலையே நானாகிறேன்
உன்னை போல் ..
-தி .ராஜேஷ்
காலம் துவக்கிய கணத்தில்
முதல் முதலில் தோன்றிய
எண்ணங்களின் மிச்சமாகிறேன் நான் ..
கர்வமும் அகந்தையும்
நாளொரு தினமும் வளர்த்து
வருகிறது என் பொய்மையுடன் ...
உண்மை நிலைகளில் எதுவும்
எஞ்சி இருப்பதில்லை என்னிடம் ....
இந்நிலையே நானாகிறேன்
உன்னை போல் ..
-தி .ராஜேஷ்
Comments
Post a Comment