அருவம் .










ஒரு குமிழில் அடைக்கப்பட்ட நிலையாய்
தன் இருப்பின் வினை
அருவம் கொண்டிருக்கிறது
சூழ்ந்த காலம்
அண்ட ஒளியினை
எங்கும் உமிழ்கிறது .
                          -  வளத்தூர் தி.ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு