பலி




இதுவரையிலும்
கொன்றழிக்கப்பட்ட உயிர்களின் ஓலம்
சூனிய வெளியில்
அதிர்வுறுகிறது .
கேட்பாரற்றுக் கிடக்கும் உடல்கள்
குவியல்களாகச் சிதறி கிடக்க
செங்குருதி எங்கும்
தெளிக்கப்பட்டு
ஆதியின் வன்மம்
சூழ்ந்திருக்கிறது .

                      - வளத்தூர் தி. ராஜேஷ்

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு