அசைவுறும் பிரபஞ்ச நிழல்.- உயிரோசை.
இந்த வாரம் உயிரோசையில் வெளியான கவிதை
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6104
தன் உணர்வில் மீண்டும்
அமர்த்தியது இரவு
அன்று இட்ட இருள் சூழ .
இருள் தகித்துக் கொண்டிருக்கையில்
நிழல் மட்டும் மவுனம் கொள்ளும்
இரவு இது .
கட்டற்ற அமைதி இரவை சூழ
தன் நிழல் தனித்து விடப்படுகிறது .
பின் பற்றக்கூடிய நிழலில் அமர்ந்து
ஒளியின் பிரதிபலிப்பை
என் கனவின் பிம்பமாக மாற்ற முயல்கிறேன் .
தன் இருண்மையை மலரச் செய்யும்
மனமாக வகை புரி .
இயற்றி விட்ட இருப்பு
தன்னை தகவமைத்துக்கொள்ள
என் நிழலை இன்னும்
தேடுதலின் இயக்கமாக
மாற்றி விட்டிருக்கிறது இவ்விரவு .
தீ ஒளிர ஒளிர வெப்பத்தை நனைக்கும்
பனி இரவுகள் .
உன் ஒளி தூது செல்ல
என் இருளே எங்கும் நிறைகிறது.
-வளத்தூர் தி .ராஜேஷ்
அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6104
தன் உணர்வில் மீண்டும்
அமர்த்தியது இரவு
அன்று இட்ட இருள் சூழ .
இருள் தகித்துக் கொண்டிருக்கையில்
நிழல் மட்டும் மவுனம் கொள்ளும்
இரவு இது .
கட்டற்ற அமைதி இரவை சூழ
தன் நிழல் தனித்து விடப்படுகிறது .
பின் பற்றக்கூடிய நிழலில் அமர்ந்து
ஒளியின் பிரதிபலிப்பை
என் கனவின் பிம்பமாக மாற்ற முயல்கிறேன் .
தன் இருண்மையை மலரச் செய்யும்
மனமாக வகை புரி .
இயற்றி விட்ட இருப்பு
தன்னை தகவமைத்துக்கொள்ள
என் நிழலை இன்னும்
தேடுதலின் இயக்கமாக
மாற்றி விட்டிருக்கிறது இவ்விரவு .
தீ ஒளிர ஒளிர வெப்பத்தை நனைக்கும்
பனி இரவுகள் .
உன் ஒளி தூது செல்ல
என் இருளே எங்கும் நிறைகிறது.
-வளத்தூர் தி .ராஜேஷ்
அன்பின் நன்றிகள் உயிரோசை ,நண்பர்களுக்கு .
Comments
Post a Comment