நீயும் நானுமாக









என் தீயதனை 
வென்றிட 
உன் வன்மம் கொள்கின்ற 
நினைவுகள் தேவையாய்
இருக்கவில்லை .

வெளியேற்றப்படும் 
என் அக உணர்வை 
உன் இயல்பாக
தொற்றிக்கொள்கிறது 
சிறிதும் வெட்கமின்றி .

அதன்  அச்சத்தின் 
விளைவை 
உன் பொய்மையில்
வேருன்றப்படுகிறது .

சிதறிய உண்மைகள் 
ஒவ்வொன்றிலும் 
நீயும் நானுமாக 
பிம்மப்படுத்தலாம்.

                     - வளத்தூர் தி .ராஜேஷ் 

Comments

Popular posts from this blog

உள்ளொளி

பொருள்-திண்ணை.

பிறகு