கரை சேரா படகுகள் Get link Facebook X Pinterest Email Other Apps December 05, 2010 மீளா நினைவுகளின் உட்புகுதல் குழந்தை பருவங்களிலே தங்கி விடுகின்றன.. கரை சேரா நிலையில் என் தவிப்புகள் வேடிக்கைகாட்டும் படகாகிறது. மாறுதலின் நிலை மறுத்தல் ஆன பின் இன்னுமும் விட்டுவைத்திருக்கிறது காத்திருத்தல் .. - தி .ராஜேஷ் Get link Facebook X Pinterest Email Other Apps Comments
உள்ளொளி November 06, 2014 முன் நொடியில் இருள் கொண்ட அறையில் சுடர் அசைவில் நானும் நிழலும் நிறைந்து கொண்டிருந்தோம் . பின் நொடியில் அண்டம் உமிழ்ந்த ஒளியில் நானும் நிழலும் பெருவெளியின் இருப்பைக் கொண்டு அலைந்து கொண்டிருந்தோம் . முன்னும் பின்னும் நிழலுக்கு நான் என்றைக்கும் தேவையாய் இருக்கவில்லை . அதுவும் உள்ளொளிக்கு . -வளத்தூர் தி.ராஜேஷ் Read more
வளத்தூர் தி.ராஜேஷ் கவிதைகள் April 05, 2015 மலைகள் இணைய இதழில் வெளியான கவிதை http://malaigal.com/?p=6473 அன்பின் நன்றி .மலைகள் மற்றும் நண்பர்களுக்கு . Read more
வளத்தூர் தி.ராஜேஷ் கவிதைகள் July 19, 2015 மலைகள் இணைய இதழில் வெளியான கவிதை http://malaigal.com/?p=6951 அன்பின் நன்றி மலைகள் நண்பர்களுக்கு . Read more
Comments
Post a Comment