இயலும்.

அலங்கரிகின்ற தன் ஆணவத்தின் மிதமிஞ்சிய அறியாமையை குறிப்பெடுப்பதால் மேலும் ஒரு கிரீடம் உங்களால் சூட்டப்படுகிறது . இதன் கணமேற்றும் பார்வையை மேலும் கூர்மையாக்குகின்ற செயலாக்கம் உங்களால் நிறுவப்படுகிறது . நடந்தேறும் ஒரு முடிவனை இப்பொழுது உங்களால் ஏற்றுகொள்ளப்பட்டிருக்கும் . தன் சுய ஒளியின் நிரபிரிகைகள் கவனச்சிதறலாகிறது. சினத்தின் அச்சம் உள்ளார்ந்த நெறியாகி நிலைத்திருப்பதை உங்களால் இனி வேடிக்கையாக மட்டுமே பார்க்க இயலும். -தி .ராஜேஷ் .