கேள்விகளின் விடை

பழமை கொண்டு நீக்கிய கேள்விகள் விடை தேடுவதற்கான வேட்கையினை ஏதோ சில கேள்விகளால் மட்டுமே பெறப்பெற்றுகின்றன . அதை கண்டதைவதில் அச்சங்கள் சூழப்பட்டிருக்கிறது மாய வலைகளும் பின்னப்படிருக்கிறது சிக்கி கொள்ள எதுவாக பொய்க்கும் நம்பிக்கையை இரையாக தூவி உள்ளனர் . ஒரு நம்பிக்கை பொய்க்கும் பொழுது நீங்கள் இது வரை நம்பிய உண்மை மெய்ப்பிக்கப்படுகிறது . அவை எவையாக இருந்தாலும் கேள்வியின் பதில்களோ பதிலின் கேள்விகளோ பல கற்பிதங்கள் மாய்த்து கொள்வதற்கு துடித்து கொண்டிருக்கும் அக்கேள்வியின் நிலையை அந்த விடை அறிந்திருக்குமா என சந்தேகம் வலுப்படுகிறது . வரலாற்றின் உண்மை அனைத்தும் புதைந்து போனவையாக இருப்பினும் அவையாவற்றிற்கும் நிழல் பிம்பமாக இன்றுவரை உலவுகின்ற சான்று நாம் மட்டுமே . ஆதி கேள்விகள் இன்றைய பதிலை எப்படி ஏற்றுகொள்ளும் இரண்டுமே . தி .ராஜேஷ் .