மனதின் பரிணாமம்
தடுமாற்றங்களின் வெளிப்பாடு
சலனமின்றி பரிணமிக்கிறது
பிரிவின் நேசங்களைதாங்கி கொண்டு .
பிரிவின் சில நேரங்கள்
காலத்தை நிறுத்துவதாக
அமைகிறது ..
அன்பின் நிலை
எந்நிலையையும்
தாங்கி கொள்ளகூடியதாக
அமைந்து விடுகிறது ..
நிகழ்கால மனதின்
சுயப்பரிசோதனைகளின்
விளைவுகள் வலுபெருகின்றன
தி .ராஜேஷ் .
Comments
Post a Comment